காசநோய் என்பது பக்றீரியா நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோயாகும். இது ஆங்கிலத்தில் TUBERCULOSIS என்று அழைக்கப்படுகின்றது. காசநோய் இன்று உலகில் 17 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. உலக மக்களில் 1/3 பங்கிற்கு மேலான மக்களை காச நோய்க்கிருமி தொற்றியிருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் புதிய காச நோயாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்த நோய் இன்னமும் ... [...]
சவால்கள் நிறைந்த ஊடகத்துறையில் காலடி வைத்துள்ள தெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு தமது பிரச்சினைகளை இனங்கண்டு ஒரு சுதந்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் தொழில் ரீதியான அந்தஸ்தை உயர்த்தவும் ஊடகத்துறையில் பெண்களுக்கு கூடுதலான பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களின் நல உரிமைகளை பாதுகாக்கவும் 'ஊடக தெற்காசிய பெண்கள்'--(South Asian Women in Media -SAWM) என்னும் வலையமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இதன் அங்குரார்ப்பன வைபவம் கடந்த ஒக்டோபர் ... [...]
பயங்கரவாத மோதல்களின் பாதிப்புக்களைவிடக் கொடூரமானதாக சுற்றுச்சூழல் மாசடைந்துக் கொண்டிருக்கின்றது. தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே அது நம்மை பாதிப்பதாலும், அதற்குத் தரப்படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூழல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ... [...]